விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமாக மத்திய, மாநில அரசுகள் சட்டவிதிமுறைகளை வகுத்துள்ளதாகக் கூறி விவசாயி கள் போராட்டம் நடத்துகின்றனர். அமிர்தசரசில் மத்திய அமைச்சர் பிக்ராம் சிங் மஜித்தியா வசிப்பிடத்தின் முன்பு போராட்டம் நடத்த அணிவகுத்துச் செல்லும் விவசாயிகளைப் போலிசார் தடுத்து நிறுத்துகின்றனர். தாங்கள் வாங்கிய விவசாயக் கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்திய பஞ்சாப் விவசாயிகள், "விவசாயிகளும் தொழிலாளர்களும் கட்டமுடியாமல் திணறும் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்," என்று முழங்கினர். 13 விவசாய சங்கத்தினர்கள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகளின் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். படம்: ஏஎஃப்பி
முதல்வர், அமைச்சர் வீடுகளின் முன் விவசாயிகள் போராட்டம்
20 Dec 2016 07:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Dec 2016 05:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!