நகை வியாபாரி வீட்டில் ரூ.10 கோடி பழைய நோட்டுகள் சிக்கின

சென்னை: நகை வியாபாரி ஒருவரது வீட்டிலிருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். சவுகார்பேட்டையில் வசிக்கும் இரானி என்ற அந்த வியாபாரியின் வீடு, கடையில் ஒரே சமயத்தில் வருமானவரிச் சோதனை நடந்தது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!