சென்னை: மக்கள் மத்தியில் விளம்பரம் தேடிக்கொள்ளவே காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நடிகை கவுதமி திடீரென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாடியுள் ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு பெரிய கட்சித் தலைவரைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் விளம்பரம்தான் என்றார். "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கவுதமி பார்த்ததில்லை. அப்படியிருக்க அவர் கடிதம் எழுதுகிறார் என்றால் அதற்கு விளம்பரம் தேடும் நோக்கமே காரணம்," என்றார் அமைச்சர் உதயகுமார்.
அதிமுக: விளம்பரம் தேடும் கவுதமி
21 Dec 2016 06:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Dec 2016 08:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!