ஓபிஎஸ்=மலேசிய அமைச்சர் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை மலேசிய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியன் சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு தமது இரங்கலைத் தெரிவித்தார். இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் அவர் விசாரித்தறிந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!