மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் 69வது நினைவு நாளையொட்டி நேற்று புதுடெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதிபர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உட்பட பல தலைவர்கள், காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்தியா முழுவதும் ஜனவரி 30ஆம் தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக அஹிம்சை வழியில் போராடிய காந்தி 1948ல் ஜனவரி 30ஆம் தேதி கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!