எச்1என்1 காய்ச்சல் பாதிப்பால் குழந்தை பலி: வேலூர் மக்கள் பீதி

வேலூர்: எச்1என்1 காய்ச்சல் பாதிப்பால் ஒன்னேகால் வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் வேலூரில் சோகத்தையும் கவலையையும் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது. ஓட்டேரியைச் சேர்ந்த தொழிலாளியின் மகனான செபாஸ்டின் கடும் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்த நிலையில், எச்1என்1 காய்ச்சலே இதற்குக் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேலூரில் இக்காய்ச்சல் பரவுவதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!