வேலூர்: எச்1என்1 காய்ச்சல் பாதிப்பால் ஒன்னேகால் வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் வேலூரில் சோகத்தையும் கவலையையும் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது. ஓட்டேரியைச் சேர்ந்த தொழிலாளியின் மகனான செபாஸ்டின் கடும் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்த நிலையில், எச்1என்1 காய்ச்சலே இதற்குக் காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேலூரில் இக்காய்ச்சல் பரவுவதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.
எச்1என்1 காய்ச்சல் பாதிப்பால் குழந்தை பலி: வேலூர் மக்கள் பீதி
7 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2017 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!