சசிகலா: ஜெயா வழியில் ஆட்சி

சென்னை: அதிமுக எனும் தங்கக்கோட்டையில் விரிசல் வராதா என்று கணக்கு போட்ட அரசியல் எதிரிகளின் எதிர் பார்ப்புகளை அக்கட்சியினர் பொடிப்பொடியாக நொறுக்கிவிட்ட தாக அதிமுக பொதுச்செயலர் சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக சட்டப்பேரவைத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஜெயலலிதாவின் வழியில் மக்களுக்காக அதிமுக ஆட்சி செயல்படும் என்றார். ஜெயலலிதாவின் கனவுகளை தாம் முழுமையாக நிறைவேற்றப் போவதாகவும் சசிகலா தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!