வங்கிக் கணக்கிலிருந்து வாரம் ரூ. 50,000 எடுக்கலாம்

புதுடெல்லி: இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 பணம் எடுக்கலாம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று பிரதமர் மோடி புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி பணமதிப்பு நீக்க நட வடிக்கை எடுத்தார். அத்துடன் வங்கியில் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன் பிறகு கட்டுப்பாடுகள் தளரத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மத்திய வங்கி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி பொதுமக்கள் வரும் 20ஆம் தேதியிலிருந்து தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 பணம் எடுக்கலாம் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!