சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்படுவது உறுதியாகிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே காலஞ்சென்ற ஜெயலலிதா உருவாக்கிய 'நால் வர் அணி'யில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி இருவரும் பன்னீர்செல்வத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரி வித்துள்ளனர். வைத்திலிங்கமும் விரைவில் இந்தப் பக்கம் வருவார் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களான பி.எச். பாண்டியன், மதுசூதனன் உள் ளிட்டோரும், ஐந்து எம்எல்ஏக் களும் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தி ருப்பதால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஓபிஎஸ் அணியில் மதுசூதனன்
10 Feb 2017 08:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2017 09:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!