முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநிலம் முழுவதும் 500 பேர் கைது

சென்னை: அதிமுக உட்கட்சிப் பூசல் காரணமாக தமிழக அரசி யல் களத்தில் பரபரப்பு நிலவும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழ வதும் ஏறத்தாழ ஐநூறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரவுடிகள் எனக் கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 43, ராமநாதபுரத்தில் 10 பேர், சென் னையில் 100 பேர் என ரவுடிகள் கைதாகி உள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த இவர்கள் திட்ட மிட்டிருந்ததாகவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்யப்பட்டு இருப்ப தாகவும் கூறப்படுகிறது. கைது நடவடிக்கை நீடிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் மாளிகை முன்பு குவிக்கப்பட்ட போலிசார் படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!