கூவத்தூர்: 9 எம்எல்ஏக்களின் உடல்நிலை திடீர் பாதிப்பு

சென்னை: எதிர் அணிக்கு தாவி விடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை அருகே உள்ள கூவத்தூர் என்ற பகுதியில் அமைந்துள்ள சொகுசு தங்கு விடுதியில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். அவர்களில் 9 பேருக்கு நேற்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை கூவத்தூர் தங்குவிடுதிக்குள் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைந்ததாக தகவல் வெளியானது. எம்எல்ஏக் களில் சிலருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதாகவும் அவர் களில் சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!