மொத்தம் ரூ.130 கோடி அபராதம்

சென்னை: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோ ரிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்ட சொத்துகளை விற்று மொத்தம் ரூ.130 கோடி அபராதத் தொகையை வசூலிக்க உள்ளது நீதிமன்றம். இந்த வழக்கில் முதல் குற்ற வாளியான ஜெயலலிதா ரூ. 100 கோடி அபராதம் கட்டவேண்டும். எனவே, மறைந்த ஜெயலலிதா விடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி காலணிகள், தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அபராதம் செலுத்தப்பட உள்ளது. ஜெயலலிதா வீட்டை சோதனை செய்தபோது 750 ஜோடி காலணிகள், 10,500 புட வைகள், 750 பட்டுப் புடவைகள், 3.5 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கைப் பற்றப்பட்டன. இவை அனைத்தும் கர்நாடக மாநிலத்தில் காவல் துறை பாதுகாப்போடு வைக்கப் பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!