பெங்களூர் நீதிமன்ற அறை எண் 48ல் முன்னிலையாக உத்தரவு

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதான தண்டனை உறுதி செய்யப் பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட வேண்டும். இதன்படி அவர் பெங்களூர் நீதிமன்றத்தின் 48வது அறையில் நீதிபதி அசோக் நாராயணன் முன்பு முன்னிலையாக வேண்டும் என பெங்களூர் நீதிமன்ற சிவில் பதிவாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சசிகலாவுடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் முன்னிலையாகவேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!