இபிஎஸ் அரசு தப்புமா, ஓபிஎஸ் கை ஓங்குமா

தமிழக சட்டமன்றத்தில் கிட்டத் தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமையிலான அரசு தப்புமா அல்லது எதிர்பாராத முடிவு ஏற்படுமா என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும். ஆளும் கட்சியாகக் கருதப் படும் அதிமுக இரண்டாகப் பிளவு பட்டு உள்ளதால் புதிய முதல்வர் தமது பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட் டதைத் தொடர்ந்து தமிழக சட்ட மன்றம் இன்று முற்பகல் 11 மணிக்குக் கூடவிருக்கிறது. இபிஎஸ் அரசாங்கத்துக்கு 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அந்த எண்ணிக்கைக்கு மேலாக தங்களிடம் உள்ளதாகக் கூறும் இபிஎஸ் மொத்தம் 124 எம்எல்ஏக் கள் தமது அரசுக்கு ஆதரவாக இன்று வாக்களிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!