சிறைக்கு வர வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா உத்தரவு

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தரப்பு ஆதர வாளரான எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அந்த சூட்டோடு சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்து வாழ்த்துப்பெற எடப்பாடி பழனிசாமி பெங்களுரு செல்வார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இந்தப் பயணம் கைவிடப்பட்டதாக பின்னர் வெளி யான தகவல்கள் தெரிவித்தன. இதன் தொடர்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தாம் பெங்களூரு செல்லவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதன் பின்னணியை ஆராய்ந்த தில் சசிகலாவே இப்போதைக்கு சிறைக்கு வந்து தம்மைச் சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!