சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை சசிகலா தரப்பு மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளைச் செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே இரு அணிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் அச்சமயம் இணக்கமான முடிவு எதையும் எடுக்க முடியவில்லை என்றும் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. பன்னீர்செல்வம் சமரசத்துக்கு ஒத்துவராத பட்சத்தில் அவரைத் தனிமைப்படுத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை இழுக்க அதிமுக தலைமை முயற்சி
21 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2017 06:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!