சிறப்பாகக் கொண்டாடப்பட்ட உலக தாய்மொழி தினம்

சென்னை: உலகத் தாய்மொழி தினம் தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்குத் தாய் மொழி நாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழ் மொழியைப் பேணிக்காக்க அனை வரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் தாய்மொழி தினத்தையொட்டி நடந்த பேரணி யில் ஏராளமான மாணவ, மாண வியர், இளையர்கள் பங்கேற்றனர். மேலும் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன் ஆகியோரும் கலந்துகொண்டனர். திரைப்பட நடிகர் சத்யராஜ் பேரணியின் முடிவில் பேசுகையில், தமிழர்கள் தமிழில் பேசுவதை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!