சென்னை: உலகத் தாய்மொழி தினம் தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்குத் தாய் மொழி நாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழ் மொழியைப் பேணிக்காக்க அனை வரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் தாய்மொழி தினத்தையொட்டி நடந்த பேரணி யில் ஏராளமான மாணவ, மாண வியர், இளையர்கள் பங்கேற்றனர். மேலும் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன் ஆகியோரும் கலந்துகொண்டனர். திரைப்பட நடிகர் சத்யராஜ் பேரணியின் முடிவில் பேசுகையில், தமிழர்கள் தமிழில் பேசுவதை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
சிறப்பாகக் கொண்டாடப்பட்ட உலக தாய்மொழி தினம்
22 Feb 2017 06:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!