ராகுல்: மோடியின் முகத்தில் சிரிப்பு காணாமல் போய்விட்டது

லக்னோ: உ.பி. சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் அமைத்துள்ள தேர்தல் கூட்டணி மோடியைக் கலக்க மடைய வைத்துள்ளதுடன் அவரது சிரிப்பையும் பறித்துவிட்டது. இதனால் அவரது முகம் இருண்டு போய் கிடக்கிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று குறிப்பிட்டுள்ளார். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம் மாநில சட்ட மன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 4வது கட்ட வாக்குப் பதிவு நாளை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!