‘பாஜகவை மக்கள் அங்கீகரிக்கவில்லை’

ஹைதராபாத்: மகாராஷ்டிராவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பாஜக அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மக்கள் அங்கீகரித்துவிட்டனர் என்று அர்த்தமல்ல என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார். ஹைதரபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் பொருளியல் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன," என்றார்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!