இந்திய மக்கள் தொகையில் 4.5% பேருக்கு மன அழுத்தம்

புதுடெல்லி: உலக அளவில் இந்தியாவில்தான் தற்கொலை அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த, நடுத்தர வருமானம் கொண்டவர்களிடையே தற்கொலை அதிகம் என்று அது கூறியது. 2005ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆண்டு வரையில் 56,675,969 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, இந்திய மக்கள் தொகையில் 4.5 விழுக்காடு ஆகும்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!