புதுடெல்லி: இந்தியாவின் அக மதாபாத் நகர விமான நிலையத்தில் பெரும் விமான விபத்து தவிர்க்கப் பட்டதால் 400 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதவிருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 400 பயணிகளுடன் துபாய் புறப்படுவதற்காக 'ஸ்பைஸ்ஜெட்' விமானம் காத்திருந்தது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி கிடைத்ததும் விமானம் புறப்படத் தயாரானது. ஓடு பாதையில் முழு வேக மெடுத்து விமானத்தை உயரே கிளப்புவதற்கு விமானி முயற்சி செய்தார். ஆனால் அதே ஓடு பாதையில் இண்டிகோ விமானம் நிறுத்தப்பட்டிருந்ததைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்ட தாகக் கூறப்படுகிறது.
விமான விபத்து தவிர்ப்பு; 400 பயணிகள் தப்பினர்
26 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2017 06:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!