புதுடெல்லி: பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசமும் வழங்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நாடாளு மன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பத்து நோட்டுகளுக்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். அதற்கு மேற் வைத்திருப்போர் அந்தத் தொகையைப் போல ஐந்து மடங்கு தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும். இந்தச் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
மசோதாவுக்கு ஒப்புதல்: பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் அபராதம்
3 Mar 2017 06:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!