பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 30 மாணவர்கள் காயம்

பிரகாசம்: தனியார் பேருந்து ஒன்று பிரகாசம் மாவட்டத்தின் பெத்தா அல்லவால்பாடு பகுதியில் உள்ள சிறிய ஆறு ஒன்றில் நேற்று அதிகாலை வேளையில் விழுந்தது. அந்த விபத்தில் குறைந்தது 30 மாணவர்கள் காயமுற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 17 மாணவர்கள் ஓங்கோலில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உலவப்பாடு மண்டலத்தின் காரேடு கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்கள் 78 பேருடன் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சில இடங்களுக்குச் சுற்றுலா சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!