அகில பாரதிய வித்யார்தி பரிஷத் எனும் மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள் புதுடெல்லியில் உள்ள போலிஸ் தலைமையகத் திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வில் மாணவர் தலைவர்களான கன்யா குமார், உமா காலிட் ஆகியோர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டதை அடுத்து அவர்கள் மீது சுமத்தப் பட்ட தேச துரோகக் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை விரைந்து மேற்கொள்ளுமாறு மாணவர்கள் வலியுறுத்தினர். கன்யா குமார், உமா காலிட் மீது குற்றப் பத்திரிகை சமர்ப்பிப்பதகுற்குத் தேவையான ஆதாரங்களை போலிசார் திரட்டி வருவதால் சென்ற ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் இன்னும் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவில்லை. படம்: ஏஎஃப்பி
விசாரணையை விரைவுபடுத்தக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
3 Mar 2017 06:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!