விசாரணையை விரைவுபடுத்தக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் எனும் மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள் புதுடெல்லியில் உள்ள போலிஸ் தலைமையகத் திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வில் மாணவர் தலைவர்களான கன்யா குமார், உமா காலிட் ஆகியோர் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டதை அடுத்து அவர்கள் மீது சுமத்தப் பட்ட தேச துரோகக் குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை விரைந்து மேற்கொள்ளுமாறு மாணவர்கள் வலியுறுத்தினர். கன்யா குமார், உமா காலிட் மீது குற்றப் பத்திரிகை சமர்ப்பிப்பதகுற்குத் தேவையான ஆதாரங்களை போலிசார் திரட்டி வருவதால் சென்ற ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் இன்னும் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவில்லை. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!