தண்ணீர்க் கட்டண உயர்வு குறித்த பொது விவாதம், தண் ணீர் எவ்வளவு விலைமதிப்பு மிக்கது என்பதை பொதுமக்க ளுக்கு நினைவூட்டும் என நம்பு வதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சிங்கப்பூரர் களிடம் ஆழமான விவாதங்களை தூண்டியுள்ளதாக பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப் பிட்டுள்ளார். தண்ணீர்க் கட்டணம் அடுத்த ஈராண்டுகளில் 30 விழுக்காடு உயர்த்தப்படும். எனினும் அதி கரிக்கும் வாழ்க்கைச் செல வினத்தைச் சமாளிக்க குறைந்த, நடுத்தர வருவாய்க் குடும்பங் களுக்கு மானியங்கள் வழங்கப் படவுள்ளன.
கட்டணம் குறித்து விவாதிப்பது தண்ணீரின் மதிப்பை நினைவூட்டும் - பிரதமர் லீ
3 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!