கட்டணம் குறித்து விவாதிப்பது தண்ணீரின் மதிப்பை நினைவூட்டும் - பிரதமர் லீ

தண்ணீர்க் கட்டண உயர்வு குறித்த பொது விவாதம், தண் ணீர் எவ்வளவு விலைமதிப்பு மிக்கது என்பதை பொதுமக்க ளுக்கு நினைவூட்டும் என நம்பு வதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சிங்கப்பூரர் களிடம் ஆழமான விவாதங்களை தூண்டியுள்ளதாக பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப் பிட்டுள்ளார். தண்ணீர்க் கட்டணம் அடுத்த ஈராண்டுகளில் 30 விழுக்காடு உயர்த்தப்படும். எனினும் அதி கரிக்கும் வாழ்க்கைச் செல வினத்தைச் சமாளிக்க குறைந்த, நடுத்தர வருவாய்க் குடும்பங் களுக்கு மானியங்கள் வழங்கப் படவுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!