இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்களில் படித்துப் பட்டம் பெற்றதுபோல போலியாகக் கல்வி, மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு விற்ற நால்வர் கும்பலை போலிசார் குருகிராமில் கைது செய்தனர். நவீன், முகம்மது முஸ்தாக் என்ற இரு ஆடவர்களும் அந்தக் கும்பலின் மூளையாகச் செயல் பட்டதாகவும் தங்களது குற்றச் செயல்களுக்கு உடந்தையாக அனுஷ்கா, பூனம் என்ற இரு பெண்களை அவர்கள் வேலைக்கு வைத்திருந்ததாகவும் போலிஸ் கூறியது. அந்தப் பெண்கள் இருவருக் கும் மாதந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ஊதியம் தரப்பட்டது.
போலி கல்விச் சான்றிதழ்கள் விற்பனை; நால்வர் கைது
4 Mar 2017 09:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!