ரூ.56 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்

கூடுதல் பாதுகாப்பு அம்சங் களுடன் வெளியான 2,000 ரூபாயிலும் கள்ள நோட்டுகள் வெளிவரத் தொடங்கியுள்ளதால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்து இருக்கிறது. கோல்கத்தாவில் நேற்று முன் தினம் 20 வயதுகளில் இருந்த ஐவரிடமிருந்து ரூ.56.74 லட்சம் மதிப்பிலான 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை போலிசார் கைப்பற் றினார். அங்குள்ள கைபேசிக் கடை உரிமையாளர் ஒருவர், வாடிக் கையாளர்கள் சிலர் தந்த 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்து சந்தேகப்படுவதாக போலிசிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, விரைந்து சென்ற சமூக விரோதிகள், ரவுடிகள் ஒழிப்பு போலிஸ் அதி காரிகள் அந்த ஐந்து இளையர் களையும் சோதித்து, அவர்களி டமிருந்த கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். அந்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!