சென்னை: தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என அண்மையில் அறிவிக்கப்பட் டிருந்தது. செவ்வாய், புதன்கிழமை களில் வெயில் சுள்ளென்று சுட் டெரித்த நிலையில் நேற்று தமி ழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர் போன்ற பகுதிகள், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்கள், நாகை, புதுக் கோட்டை மாவட்டங்களில் காலை முதல் நீண்ட நேரம் மழை பெய்தது. திண்டுக்கல் நகரிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மதுரை, அருப்புக்கோட்டையிலும் மழை பெய்து வெப்பத்தைத் தணித்தது. தென்தமிழகம் குளிர்ந்த போதி லும் வடதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வர்தா புயலுக்குப் பின்னர் வெயில் சுட்டெரித்து வரு கிறது.
தெற்கே கனமழை, வடக்கே கடும் வெயில்
4 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!