சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு

சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருவதாகத் தெரிகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக சென்னையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் துவக்கத்திலேயே இப்பிரச்சினை தொடங்கிவிட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இதனால் தனியாரிடம் இருந்து தண்ணீர் வாங்கி நிலைமையைச் சமாளிக்க வேண்டியுள்ளது. இதனால் செலவுகள் அதிகரிப்பதாக பொது மக்கள் புலம்புகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!