பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள அமைச்சரை இது வரை ஏன் பதவியில் இருந்து நீக்கவில்லை என உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். உ.பி. மாநிலத்தில் போக்கு வரத்து அமைச்சராக இருக்கும் காயத்ரி பிரஜாபதி தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் குற்றஞ் சாட்டியதன் தொடர்பில் அமைச்சர் பிரஜாபதி மீது பிணையில் வெளிவர முடியாத கைதாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. இந்நிலையில் உ.பி. முதல்வர் அகிலேஷிடம் ஆளுநர் ராம்நாயக், குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பிரஜா பதியை இன்னும் அமைச்ச ரவையில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன என விளக்கம் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
‘குற்றவாளிக்கு இன்னும் ஏன் அமைச்சர் பதவி’
7 Mar 2017 08:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2017 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!