மதுரை: தமிழக அரசு கோரியுள்ள வறட்சி நிவாரண நிதியை வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரையில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடந்த பிரசார பயணத் துவக்க விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் ஊழலும் வறட்சியும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை தாக்குவதாக வேதனை தெரிவித்தார். "வறட்சியால் இருநூறுக் கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண் டுள்ளனர். ஆனால் 17 பேரின் குடும்பத்திற்கு மட்டும் அரசு நிவாரணம் வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல," என்றார் ராமகிருஷ்ணன்.
வைகோ மீதான பொடா வழக்கு அதிரடி ரத்து
8 Mar 2017 06:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!