வைகோ மீதான பொடா வழக்கு அதிரடி ரத்து

மதுரை: தமிழக அரசு கோரியுள்ள வறட்சி நிவாரண நிதியை வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரையில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடந்த பிரசார பயணத் துவக்க விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் ஊழலும் வறட்சியும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை தாக்குவதாக வேதனை தெரிவித்தார். "வறட்சியால் இருநூறுக் கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண் டுள்ளனர். ஆனால் 17 பேரின் குடும்பத்திற்கு மட்டும் அரசு நிவாரணம் வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல," என்றார் ராமகிருஷ்ணன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!