தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயது பிரிட்ஜோ மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்ற தன் தொடர்பில் நேற்று இரண்டாவது நாளாக தங்கச்சி மடத்தில் உள்ள குழந்தை ஏசு தேவாலயத்தின் முன்பு மீனவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பிரிட்ஜோவின் உடலை வாங்க அவரது குடும்பத்தார் மறுத் துள்ளனர். இதுபோன்ற தாக்குதல் கள் நிகழாமல் இருப்பதற்கு மத்திய அரசின் பிரதிநிதி நேரடியாக வந்து உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித் துள்ளனர்.
இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு; தங்கச்சிமடத்தில் தொடரும் போராட்டம்
9 Mar 2017 07:46 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!