இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு; தங்கச்சிமடத்தில் தொடரும் போராட்டம்

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயது பிரிட்ஜோ மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொன்ற தன் தொடர்பில் நேற்று இரண்டாவது நாளாக தங்கச்சி மடத்தில் உள்ள குழந்தை ஏசு தேவாலயத்தின் முன்பு மீனவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பிரிட்ஜோவின் உடலை வாங்க அவரது குடும்பத்தார் மறுத் துள்ளனர். இதுபோன்ற தாக்குதல் கள் நிகழாமல் இருப்பதற்கு மத்திய அரசின் பிரதிநிதி நேரடியாக வந்து உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித் துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!