‘மகன் நாட்டின் எதிரியானால் எங்களுக்கும் எதிரியே’

புதுடெல்லி: இந்தியாவில் முதல் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் ரயிலில் நடத்தப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தார், "நாட்டுக்கு எதி ராகச் செயல்புரிந்தவர் எங் களுக்கும் எதிரியே," என்று குறிப் பிட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு போலி சாரால் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட சைஃபுல்லா எனும் பயங்கரவாதியின் தந்தை, "ஒரு பயங்கரவாதி எனக்கு மகனாக இருக்க முடியாது," என்று கூறி அவனது உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளார். அவரது நாட்டுப்பற்றைக் கண்டு பெருமை கொள்வதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். சைஃபுல்லாவை அதிகாரிகள் சுட்டுக்கொன்ற அதே தெருவில் வசிக்கும் ஜி.எம். கானின் மகன், தனது தந்தை நாட்டுக்கு துரோகியாக இருந்தால் தங் களுக்கும் எதிரிதான் என்று கூறியதுடன் அவரது நடவடிக் கைகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!