சுலப் இன்டர்நேஷனல் எனும் அரசுசாரா அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வல ருமான பிந்தேஷ்வர் பதக் ஏற்பாடு செய்திருந்த ஹோலி கொண்டாட்டத்தில் விதவைகள் பலர் கலந்துகொண்டனர். பிருந்தாவனில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வாரணாசியைச் சேர்ந்த பல விதவைகளும் பங்கேற்றனர். வெள்ளை நிறச் சேலையில் இருந்த அவர்கள் பல வண்ணப் பொடிகளை ஒருவர்மீது ஒருவர் அள்ளி வீசிக் கொண்டாடினர். கணவரை இழந்தவர்கள் வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிய வேண்டும் என்றிருந்த பழங்கால வழக்கத்தை இந்த நிகழ்வு உடைத்திருப்பதாக திரு பதக் கூறினார். படம்: ராய்ட்டர்ஸ்
பிருந்தாவனில் ஹோலி கொண்டாடிய விதவைகள்
10 Mar 2017 07:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2017 07:34
அண்மைய காணொளிகள்

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

‘அழகு’ என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தமிழ் மொழி விழா 2023இல் 42 வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

ஆஸ்கார் விருதுகள் வென்ற ஆசிய பெண் கலைஞர்கள்

கிரிக்கெட் மூலம் இலவச சட்ட சேவை விழிப்புணர்வு

ஒரு நிமிடச் செய்தி- பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பட்டம் இல்லாதவர்களுக்கும் இடையே தொடரும் சம்பள இடைவெளி

ஒரு நிமிட செய்தி: ஆஸ்கார் வென்ற முதல் இந்திய திரைப்பட பாடல்

யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலங்கள் பட்டியலில் இடம்பெற பாடாங் வட்டாரம் முன்மொழியப்படலாம் #padang #heritage #singapore #history #UNESCO

வேலையிடத்தில் விபத்து; பங்ளாதேஷ் ஊழியருக்கு $971,000 இழப்பீடு

ஆண் ஆதிக்கத்தைத் தட்டிக்கேட்கும் நகைச்சுவை கலைஞர்

இறுதிக்குத் தகுதி பெறுமா இந்தியா? இன்று தொடங்கிய (மார்ச் 9) பார்டர் - கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெறும்.

கொவிட்-19 கிருமி தொற்று பரவலை சிங்கப்பூர் எவ்வாறு கையாண்டுள்ளது என்பதை குறித்த வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது

உபியிலுள்ள அவ்டி கார் சேவை நிலையத்தில் வெடிப்பு. சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம், 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!