டெல்லி தெருவில் நிர்வாணமாக உதவி கேட்ட நேப்பாள பெண்

புதுடெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரர்களிடமிருந்து தப்பிய நேப்பாள பெண் தெருக்களில் நிர் வாணமாக உதவி கேட்டு கதறி அழுதார். கிழக்கு டெல்லியில் பாண்டவ் நகர் குடியிருப்பு வட்டாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர், முதல் மாடியிலிருந்து குதித்துத்தப்பினார். உடலில் பொட்டுத் துணி யில்லாமல் அவர் உதவி கேட்டதை பலர் வேடிக்கை பார்த்தனரே தவிர உதவி செய்யவில்லை. அவரைக் கும்பலாக ஐந்து பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிலிருந்து அவர் தப்பி வெளி யேறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!