சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, ஏழை மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்பட வில்லை என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு மாதமாக, அத்தியாவசியப் பொருட்களை கொள் முதல் செய்வதில், தற்போதுள்ள பினாமி அரசு காலதாமதத்தை ஏற்படுத்தி கடும் தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் சாடியுள்ளார். "எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில், ரேசன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்றைக்குமே இருந்தது இல்லை. அதற்கு நேர்மாறாக, தற்போதைய பினாமி அரசு, ஏழை மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பொது வினியோகத் துறையை பலவீனப்படுத்துவதை அறிய முடிகிறது," என ஓ.பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு: பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
15 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2017 06:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!