வங்கிகள், ஏடிஎம்களில் இனி விருப்பம்போல் பணமெடுக்கலாம்

மும்பை: வங்கிகள், ஏடிஎம் மையங் களில் வங்கிக் கணக்கு வைத் திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி அவர்களது விருப்பம் போல் கூடவோ, குறையவோ தேவைக் கேற்ப பணம் எடுக்கலாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதன் மூலம் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுப்பதற்கு நவம்பர் 8ஆம் தேதிக்கு முன்னர் எந்த நடைமுறைகள் பின்பற்றப் பட்டதோ அவை அனைத்தும் தற்போது அமலுக்கு வந்துள்ளன. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆர்.காந்தி நேற்று வெளியிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!