மணிப்பூர் முதல்வராக பைரன் சிங் பதவியேற்பு

இம்பால்: இம்பாலில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் நொங்தாம் பாம் பைரன் சிங் மணிப்பூரின் முதல் பாஜக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். முதல்வருடன் மற்றும் சில அமைச்சர்களும் பதவியேற்றனர். நாகா மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒய்.ஜாய்குமார் துணை முதல் வராக பதவியேற்றுக் கொண்டார். வடகிழக்கு மாநிலங்களில் அசாம், அருணாசலப்பிரதேசத்தை அடுத்து மூன்றாவது மாநிலமான மணிப்பூரில் பாஜக அரசாங்கம் ஆட்சி அமைக்கிறது. பாஜகவின் மூத்த தலைவர்கள் அமித் ஷாவும் வெங்கையா நாயுடு வும் இந்தப் பதவியேற்பு சடங்கில் கலந்து கொள்வதற்காக இம்பால் வந்திருந்தனர். மணிப்பூர் மாநிலத்தின் முதல் வராக பைரன் சிங்கும் துணை முதல்வராக என்பிபி கட்சியைச் சேர்ந்த ஒய்.ஜாய்குமாரும் பதவி யேற்றனர்.

மணிப்பூர் மாநில முதல்வராக பதவியேற்ற பைரன் சிங்குக்கு அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!