தேனி: போடி மலை அடிவாரம் அருகே 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய, பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக் கப்பட்டது. இது இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது. பெரிய குடுவையும் அதற்குள் சிறிய குடுவையும் காணப்படுகி றது. இவை சிவப்பு, கருப்பு வண்ணத்தில் உள்ளன. "மேலும் குடுவையின் ஓரிடத்தில் ஆங்கில எழுத்தான 'எம்' போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. தாழிகளில் பெரிய எலும்புகளும் பழமையான கத்தியும் இருந்தன. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்," என்கிறார் கள ஆய்வின்போது தாழியைக் கண்டெடுத்த பேராசிரியர் மாணிக்கராஜ்.
5,000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
17 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!