விருதுநகர்: முது குளத்தூர் அருகே 48,000 காட்டுக் கருவேல மரக் கன்றுகளை அகற்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இங்குள்ள குளுணி உயர் நிலைப் பள்ளியின் 142 மாணவ, மாணவியர் மரக்கன்றுகளைப் பள்ளி வளாகத்தில் இருந்தும் சுற்றுப்புறங்களில் இருந்தும் வேரோடு அகற்றி வந்தனர். இப்பணியில் மாணவர்களை ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பினர் வழிநடத்தினர்.
48,000 கருவேல மரக்கன்றுகளை அகற்றிய மாணவர்களுக்குப் பரிசு
17 Mar 2017 08:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!