48,000 கருவேல மரக்கன்றுகளை அகற்றிய மாணவர்களுக்குப் பரிசு

விருதுநகர்: முது குளத்தூர் அருகே 48,000 காட்டுக் கருவேல மரக் கன்றுகளை அகற்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இங்குள்ள குளுணி உயர் நிலைப் பள்ளியின் 142 மாணவ, மாணவியர் மரக்கன்றுகளைப் பள்ளி வளாகத்தில் இருந்தும் சுற்றுப்புறங்களில் இருந்தும் வேரோடு அகற்றி வந்தனர். இப்பணியில் மாணவர்களை ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பினர் வழிநடத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!