வண்ணப்பொடி சிந்தியதால் தலித் கொலை

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலி பண்டிகை நாளில் மேல் சாதிக்காரர் மீது வண்ணப் பொடியைத் தூவிய தலித்தை அடித்துக் கொன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. கோடர்மா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்தான் இச்சம்பவம் நடந்தது. ஹோலி பண்டிகை தினத்தன்று அந்தக் கிராமத்திலிருக்கும் எல்லோரை யும் போல்தான் பிரதீப் சவுத்ரி என்பவரும் பிறர் மீது வண்ணப் பொடியைத் தூவி உற்சாகமாகக் கொண்டாடினார். அப்போது அவரது வண்ணப்பொடி சவுகிதார் ராஜேந்தர் யாதவ் என்ற மேல் சாதிக்காரர் மீது விழுந்துள்ளது. உடனே ராஜேந்தர் யாதவுக்கு கோபம் பொங்கிவர காவல்துறை யினரை அழைத்து பிரதீப்புக்கு சரியான பாடம் கற்பியுங்கள் என்று கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!