அருள் வாக்கு சொல்வதாக ஆபாசப்படம்: அரசு ஊழியர் கைது

அருள்வாக்கு, காணொளி: அரசு ஊழியர் இடைநீக்கம் நாமக்கல்: நாமக்கல்லில் அருள் வாக்குக் கூறுவதாக ஒரு பெண்ணை ஆபாச காணொளி எடுத்த அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் முள்ளுக் குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் என்பவர் அரிய கவுண்டம்பட்டி சண்டி கருப்புசாமிக் கோவிலில் பூசாரியாகவும் உள்ளார். இவர் மீது திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி கடந்த 13ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு கொடுத்தார். தன் கண வருக்கு 2013 முதல் உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து சிலரின் பரிந்துரையின் பேரில் தான் முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளரின் உதவியாளரான ராஜேந்திரனிடம் சென்றதாக மனுவில் அவர் தெரிவித்தார்.

கோவிலில் பூசாரியான அரசு ஊழியர் ராஜேந்திரன். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!