இரட்டை இலைச் சின்னம்: இரு தரப்பினரும் முன்னிலையாக ஆணை

அதிமுகவின் வெற்றி வரலாற்றில் இரட்டை இலைச் சின்னத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்துக்கு ஓபிஎஸ், சசிகலா ஆகிய இரு தரப்பினரும் உரிமை கோருவதால் இரு தரப்பும் எதிர்வரும் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் முன்னிலையாகுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. இதில் சசிகலா அணியின் சார்பில் டிடிவி.தினகரனும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மதுசூதனனும் போட்டி யிடுவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற இரு அணியினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தும் நேரில் முன்னிலையாகி விளக் கமளித்தும் வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!