சென்னை: ஆர்கே நகரில் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டுவதில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளது. அந்த வகை யில் சசிகலா தரப்பினர் வாக்கா ளர்களுக்கு நூதன முறையில் பணம் விநியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட் டுள்ளது. வடசென்னை மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு இணை அமைப்பாளரான எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்தார்.
நூதன முறையில் பண விநியோகம்: அதிமுக மீது திமுக புகார்
19 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2017 06:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!