இலங்கைக்கு எதிராக மதிமுக ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசைக் கண்டித்து மதிமுக சார்பில் நேற்று முன்தினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைகோ, வெள்ளையன் உள்பட ஏராளமானோர் கைதானார்கள். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா செயல்படக்கூடாது என வலியுறுத்தினார். "இலங்கைக்கு ஆதரவாக இங்கிலாந்தும் அமெரிக்காவும் செயல்படுகின்றன. ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க கூடாது. ஐநாவில் இலங்கையின் தீர்மானம் நிறைவேறினால் மனித உரிமை கவுன்சில் நீதி குழி தோண்டி புதைக்கப்படும்," என்றார் வைகோ. படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!