சென்னை: சசிகலா அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்தவர் களிடம் திடீர் நெருக்கம் பாராட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. இதனால் சிறையில் உள்ள சசிகலா கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படு கிறது. அதிமுக தற்போது 3 அணி களாகப் பிளவுபட்டுள்ளது. இவற் றுள் சசிகலாவுக்கும், பன்னீர் செல்வத்துக்கும் இடையேதான் கடும் மோதலும் போட்டியும் நிலவுகிறது. இரு தரப்புமே இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதில் முனைப்பாக உள்ளன. இந்நிலையில், இரு தினங்க ளுக்கு முன்பு வரை எதிரும் புதிருமாக இருந்த இருதரப்பு எம்எல்ஏக்களும் இப்போது திடீ ரென ஒருவருக்கொருவர் நெருக் கம் பாராட்டி வருகின்றனர். குறிப் பாக சட்டப்பேரவையில் இரு தரப்பினருமே சகஜமாகப் பேசுவ தும் சிரிப்பதும் என பழைய நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஓபிஎஸ் அணியுடன் நெருங்கும் எம்எல்ஏக்கள்: சசி அதிர்ச்சி
22 Mar 2017 07:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!