ராமேசுவரம்: இலங்கை கடற்படையினருக்கு அஞ்சி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தயங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பல மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால், நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து இருநூறுக்கும் குறைவான படகுகளே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க அன்றாடம் கடலுக்குச் செல் வது வழக்கம்.
இலங்கை கடற்படை தாக்குதல்: மீனவர்கள் மத்தியில் அச்சம்
24 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2017 08:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!