தேர்தல் அதிகாரியைக் கண்டித்து ஆர்கே நகரில் திமுகவினர் சாலை மறியல்

சென்னை: இடைத்தேர்தல் நடை பெற உள்ள ஆர்கே நகர் தொகுதி யில் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து திமுகவினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு நிலவியது. தேர்தல் அதிகாரி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணம் விநியோகித்த தாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர்கே நகர் தொகுதியின் சில பகுதிகளில் தினகரனுக்காக வாக்கு சேகரித் தார். அப்போது அவருடன் வந்த அதிமுகவினர் பெண் வாக்காளர் களுக்குப் புடவை, எவர் சில்வர் குடம், ரொக்கப் பணம் ஆகிய வற்றைத் தருவதாக உறுதியளித்து அப்பெண்களின் பெயர், கைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைக் குறித்துக் கொண்டதாகக் கூறப் படுகிறது.

மறியலில் ஈடுபட்ட திமுகவினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறை அதிகாரிகள். படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!