திட்டமிட்டு கட்சிகளை உடைக்கிறது பாஜக: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

தஞ்சை: தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பு இல்லை என்பதால், பாஜக திட்டமிட்டு கட்சிகளை உடைத்தும், சின்னத்தை முடக்கியும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து உரிய வறட்சி நிவாரணம் பெற, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநில எம்பிக்களுடன் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டுமென வலியுறுத்தினார். "தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள நிவாரணத் தொகை குடிநீர் பஞ்சத்தை போக்கக்கூட போதாது," என்றார் திருநாவுக்கரசர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!