தஞ்சை: தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பு இல்லை என்பதால், பாஜக திட்டமிட்டு கட்சிகளை உடைத்தும், சின்னத்தை முடக்கியும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து உரிய வறட்சி நிவாரணம் பெற, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநில எம்பிக்களுடன் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டுமென வலியுறுத்தினார். "தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள நிவாரணத் தொகை குடிநீர் பஞ்சத்தை போக்கக்கூட போதாது," என்றார் திருநாவுக்கரசர்.
திட்டமிட்டு கட்சிகளை உடைக்கிறது பாஜக: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
11 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2017 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!