எதிர்க்கட்சிகள் மனு: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வேண்டாம்

புதுடெல்லி: பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந் திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சந்தேகத்தைக் கிளப் பினார். புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் குறை கூறியிருந்தார். மேலும் சில மணி நேரம் மின் னணு இயந்திரங்களை வழங் கினால் அதில் உள்ள மென் பொருளை மாற்றிவிடுவேன் என்றும் திரு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!